மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு, தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டி ருப்பதாவது:- சென்னை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் கடந்த 5 ஆம் தேதி 7 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.